பொதுத்தேர்தலில்….. தமிழ் தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் இதுதான்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றீடாக உருவாக்கப்பட்ட மாற்றுத் தலைமை கொள்கை ரீதியான மாற்றுத் தலைமையாக இருக்க வேண்டுமே தவிர சாம்பாரு கூட்டணியாக இருக்கக்கூடாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான சிறிகாந்தா விமர்சித்துள்ளார். மேலும், தமிழ் தேசிய கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கட்சி அலுவலகத்தில் நேற்று (31) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு … Continue reading பொதுத்தேர்தலில்….. தமிழ் தேசிய கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம் இதுதான்!